They are doing a great job: www.forangelsonly.org

[FAO] சத்குரு பாதாரவிந்தமே சரணம்.. மகாபெரியவாள் சரணம்!



ஜகத்குரு காஞ்சி காமகோடி *ஸ்ரீ பரமாச்சாரியாள் அருளிய பத்து கட்டளைகள்* :

1. காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்க.
2. "அன்றைய நாள் நல்ல நாள்களாக இருக்க வேண்டும்" என்று இறைவனிடம் வேண்டிக் கொள்க.
3. அடுத்த புண்ணிய ந்திகள், கோமாத, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்கள் முதலியவற்றைக் குறைந்த பக்ஷம் ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும்.
4. வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபட வேண்டும்.
5. உன் பக்கத்தில் வாழ்பவர்களையும, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.
6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பக்ஷிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு பிறகு சாப்பிடவும்.
7. அன்றாடம் குறைந்த பக்ஷம், சக்திகேற்றபடி தருமம் செய்க.
8. நெற்றியில் தவறாது திலகம் வைத்துக்கொள்க.
9. உறங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நீ செய்த நல்லவை, கெட்டவைகளை எண்ணிப்பார்க்கவும்.
10. ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்குக.



N Jambunathan - A1, Sonex Samyuktha -Appartments, - 15, Karnan Street, Rengarajapuram, Koddambakkam, - Chennai 600 024. Hand Phone - 09176159004.


__._,_.___

Posted by: "N.Jambunathan" <n.jambunathan@yahoo.co.in>


www.ForAngelsOnly.Org




__,_._,___

More....